தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்திருக்கிறது.
திமுக தொடர்ந்திருந்தால், பெட்ரோல், டீசல் பிரச்சனையால் ஏற்பட்டிருக்கும் சுமையை அரசு தாங்கிக்கொண்டு, பேருந்துகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்திருக்காது. அவர்களது அனுபவமும், சமூக அக்கறையும் இந்தத் துணிச்சலை அவர்களுக்குக் கொடுத்திருக்கும்.
ஏனெனில் பொருளாதாரம் என்பது கணக்கு வழக்கு மட்டுமல்ல. யாருக்கு எதை எவ்வளவு கொடுப்பது என்பதும் பொருளாதாரம் தான். அதனால் தான் திமுக தோற்கடிக்கப்பட்டது.
28 மே 2026
No comments:
Post a Comment