சமூக ஊடகங்கள் வழியாக அவதூறுகள் மட்டுமே பரப்பி ஆட்சியைப் பிடித்த தவெக இப்போது அதே சமூக ஊடகங்களில் மாற்றுக் கருத்துக்களைப் பரப்புவோர் மீது வழக்குப் போடுகிறது.
என்ன ஒரு நகைமுரண்!எந்த ஆயுதம் கொண்டு நீங்கள் அழிவை ஏற்படுத்தினீர்களோ அதுவே உங்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
எந்த இளையோரை நீங்கள் மூளைச் சலவை செய்தீரோ அவர்களே உங்களைத் தூக்கி எறிவார்கள்.
அவர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட நாட்டை அவர்கள் பாதுகாப்பார்கள்.
26 மே 2026
No comments:
Post a Comment