Tuesday, July 28, 2026

தேர்தலுக்குப் பின் : 13

 பெருமாள் மணி, பீத்த பத்திரிக்கையாளர் மணி, ஷபீர் போன்றவர்கள் கூலிக்காகவோ, திமுக மீதான வெறுப்பின் காரணமாகவோ தவெகவை தமிழர் தலையில் கட்ட உதவியிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டுக்குக் கேடு வரும் என்று தெரிந்து செய்திருந்தால் அது பொதுமக்களுக்கு அவர்கள் செய்த துரோகம்.

மே 30, 2026

No comments:

Post a Comment

திமுகவின் அறிவுச்சூழல்!

  திமுக ஆட்சி காலத்தில் அரசு சார்பாக நடத்தப்பட்ட இலக்கியத் திருவிழாக்களில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதி...