பெருமாள் மணி, பீத்த பத்திரிக்கையாளர் மணி, ஷபீர் போன்றவர்கள் கூலிக்காகவோ, திமுக மீதான வெறுப்பின் காரணமாகவோ தவெகவை தமிழர் தலையில் கட்ட உதவியிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டுக்குக் கேடு வரும் என்று தெரிந்து செய்திருந்தால் அது பொதுமக்களுக்கு அவர்கள் செய்த துரோகம்.
மே 30, 2026
No comments:
Post a Comment