நாற்பது வயது கடந்தவர் தான் பதறிக்கொண்டிருக்கிறோம். இப்படி கஷ்டப்பட்டு உருவாக்கிய நாடு நாசமாய்ப் போகிறதே என்று!
இளைஞர்களோ மூத்தோர் உருவாக்கிய வளர்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
திராவிடத்தின் எதிரிகள் எப்போது இந்த ஆட்டம் அடங்கும் என்று வேடிக்கை பார்க்கின்றனர். தமது வாய்ப்பை நோக்கி!
மே 18, 2026
No comments:
Post a Comment